ஹாய் …
நான் இத சொல்லியே ஆகணும் .
.நீ அவளவு அழகு ..
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு …
இவ்ளோ அழகா பார்துர்க மாட்டாங்க …
அண்ட் ஐ அம் இன் லவ் வித் யு …
முன் தினம் பார்த்தேனே …
பார்த்தும் தோற்றேனே
சல்லடை கண்ணாக ..
நெஞ்சமும் பொன்னானதே ..
இத்தனை நாளாக …
உன்னை நான் பாராமல் …
எங்கு தான் போனேனோ ..
நாட்களும் வீணானதே .
.
வானத்தில் நீ வேன்னிள்ள …
ஏக்கத்தில் நான் தேய்வதா ..
இப்போது என்னோடு வந்தால் என்ன…
ஊர்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்போது என்னோடு வந்தால் என்ன…
ஊர்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே..
சல்லடை கண்ணாக..
நெஞ்சமும் பொன்னானதே..
இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்கு தான் போனேனோ..
நாட்களும் வீணானதே..
Wednesday, November 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment